ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கோவிட் தொற்றுக்கு பலி! – சிறப்பு விசாரணைக்கு உத்தரவு

கோவிட் தொற்றுநோயால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் பணிப்பு விடுத்துள்ளார். பேராதெனிய – முருத்தலாவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். இதன்படி, இந்த சம்பவம் குறித்து விரைவில் சிறப்பு விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவுக்கு … Continue reading ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கோவிட் தொற்றுக்கு பலி! – சிறப்பு விசாரணைக்கு உத்தரவு